தேவையான பொருட்கள்:
கேரட்
|
1
|
பீன்ஸ்
|
10
|
உருளைகிழங்கு
|
1
|
இஞ்சி பூண்டு விழுது
|
1/.4 டீ ஸ்பூன்
|
கரம் மசாலா தூள்
|
1/.4 டீ ஸ்பூன்
|
உப்பு
|
1/.4 டீ ஸ்பூன்
|
மிளகாய் தூள்
|
1/.4 டீ ஸ்பூன்
|
இட்லி மாவு
|
தேவையான அளவு
|
செய்முறை:
1. கேரட்,
பீன்ஸ், உருளைகிழங்கு மூன்றையும் ஆவியில் வேக வைத்துக்
கொள்ளவும்.
2. சூடு
ஆரிய பிறகு மூன்றையும் தண்ணீர்
இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
4. பிறகு
மசித்த காய்கறி விழுது, மிளகாய்
தூள், உப்பு, கரம் மசாலா
தூள் சேர்க்கவும்.
5. இட்லி
தட்டில் சிறிது எண்ணெய் தடவி,
காய்கறி மசாலா விழுதை வைத்து
இட்லி மாவை ஊற்றவும்.
6. 10 நிமிடம்
ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக